ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி எம்கே – 3 ராக்கெட்களை தொடர்ச்சியாக ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. நேபாளம், பூடான், வங்கதேசம் போன்ற நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம் என்று கூறினார். அடுத்த ஆண்டு ஆதித்யா செயற்கைகோள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More