Mnadu News

ஹிண்டன்பர்க் புகார் விவகாரம்: செபி பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை.

ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும பங்குகள் விலை வீழ்ச்சியடைந்து சிறு முதலீட்டாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் செபி செயலற்று விட்டதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இதை விசாரித்த உச்சநீதிமன்றம்,செபி அமைப்பு வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More