ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும பங்குகள் விலை வீழ்ச்சியடைந்து சிறு முதலீட்டாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதில் செபி செயலற்று விட்டதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இதை விசாரித்த உச்சநீதிமன்றம்,செபி அமைப்பு வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More