Mnadu News

அதிகார பலத்தை ஏழை மக்கள் தோற்கடித்துள்ளனர்: ராகுல் காந்தி கருத்து.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “கர்நாடகாவில் அதிகார பலத்தை ஏழை மக்கள் தோற்கடித்துள்ளனர். இந்த தேர்தலில் நாங்கள் வெறுப்பு அரசியலை பயன்படத்தி வெற்றி பெறவில்லை.கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More