Mnadu News

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: ஈபிஎஸ் பெயரில் 37 பேர் விருப்பமனு தாக்கல்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் ஈபிஎஸ் பெயரில் 37 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.வரும் 26ஆம்தேதி நடக்கும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை நாளை மாலை 3 மணிவரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை நாளை மறுநாள் நடக்கிறது. மனுவை திரும்பப்பெற மார்ச் 21ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More