சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ள அர்ஜுன் ராம் மேக்வா,அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்,அதே நேரம், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவரை குறைவாக வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணிக்க அனுமதி இல்லை: மத்திய அமைச்சர் கட்கரி திட்டவட்டம்.
கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்...
Read More