Mnadu News

அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்: சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உரை.

சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ள அர்ஜுன் ராம் மேக்வா,அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்,அதே நேரம், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவரை குறைவாக வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More