Mnadu News

அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் வாகனம் ஏலம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறது. போலீசில் சிக்குவார்கள் அபராத ரசீது மட்டும் பெற்றுச் சென்றுவிட்டு பணம் செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். எனவே, அபாரதத் தொகையை செலுத்தாமல் இருப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குடிபோதையில் வாகனம் ஒட்டி சிக்குபவர்கள், 14 நாட்களுக்குள் அபாரதத் தொகையை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More