Mnadu News

அமரீந்தர் சிங்குடன் ஜெ.பி.நட்டா சந்திப்பு: மாநிலத்தில் அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாக தகவல்.

பஞ்சாப் மொஹாலியில் பஞ்சாப் முன்னாள் முதல் அமைச்சர்; அமரீந்தர் சிங்கை அவரது வீட்டில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சந்தித்துப் பேசியுள்ளார்.அப்போது, மாநிலத்தில் அரசியல் நிலவரம், அடுத்தகட்ட வளர்ச்சி உள்ளிட்டவை குறித்துப் பேசியதாக ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது அமரீந்தர் சிங்கின் மனைவி ப்ரணீத் கவுர், மகள், மகன் ஆகியோருடன் பாஜக தேசிய துணை தலைவர் சவுதான் சிங்கும் உடன் இருந்தார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More