Mnadu News

அமர்த்தியா சென்னுக்கு நோட்டீஸ் :நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் ஆக்கிரமித்துள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடத்தை மே 6 ஆம் தேதிக்குள் காலி செய்து தரும் படி பல்கலைக் கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்த நோட்டிஸ்க்கு தொடர்பான மனு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வாதங்களை கேட்ட கல்கத்தா உயர்நீதிமன்றம், இந்த நோட்டிஸ் தொடர்பாக வரும் 10 ஆம் தேதி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அமர்த்தியா சென்னுக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள நோட்டீஸை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More