Mnadu News

அமைச்சருக்கு பாசி மலை அணிவித்து மகிழ்ந்த நரிக்குறவர் சமூக மக்கள்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் திரு.விக வீதி, மணிநகர் உள்ளீட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சிரிக்கை நடவடிக்கை குறித்து உயர் கல்வி துறை அமைச்சர் க. பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நரிக்குறவர் சமூக மக்கள் அமைச்சருக்கு பாசி மாலை அணிவித்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தினர். அதனை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அணிந்து கொண்டு மகிழ்ந்தனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More