Mnadu News

அரசியலை விட மக்களின் நலன் மிகவும் முக்கியம்: பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக முதல் அமைச்சரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை, பெரும்பான்மை பலம் கிடைத்தும் காங்கிரஸ் இன்னும் முதல் அமைச்சர் வேட்பாளரை இறுதி செய்யவில்லை. இது கட்சியில் உள்ள உள் குழப்ப நிலமையை காட்டுகிறது. அரசியலை விட மக்களின் நலன் மிகவும் முக்கியம். எனவே, காங்கிரஸ் கட்சி முதல் அமைச்சரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More