அரசியல் சாசன தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்தில்;, அண்ணல் அம்பேத்கர் நம் அனைவரையும் ஒற்றுமை பாதையில் அணிவகுக்க சொன்னார். அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் நிலைநிறுத்தப்படும் வரை, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More