பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் நாட்டின் அனைத்து அரசு துறைகளும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். உள்கட்டமைப்பு வளர்ச்சி அடையும்போது அது தானாகவே நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.
டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...
Read More