Mnadu News

அர்ச்சகர்களின் நியமன உத்தரவு ரத்து:உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் நீண்ட காலமாக பணியாற்றும் கார்திக்,பரமேஸ்வரன் ஆகிய தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி கோயில் அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே சமயம், ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் நீண்ட நாட்களாக அர்ச்சகர்களாக உள்ள மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கவும் உத்தரவிட்டர்.அதோடு, நீண்ட நாளாக அர்ச்சகராகவுள்ள மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது குறித்து 8 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவிட்டார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More