சுதந்திர போராளி அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூலை 4-ஆம் தேதி ஹைதராபாத்திற்கு செல்கிறார்.குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி தெலங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சாலை பழுது, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் அதிகாரிகளுடன் விவாதித்தார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More