Mnadu News

அவங்க முதலில் தமிழில் பேசட்டும்; கனிமொழி எம்.பி பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 25 லட்சம் பனை விதைகள் நடவு பணி துவக்க விழாவில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் கூடுதல் ஆட்சியர் ரொம்ப அழகாக தமிழ் பேசுகிறார். தமிழைக் கற்றுக் கொள்வதில் கஷ்டம் இல்லை, இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தான் தமிழ் உள்ளது.அவங்க தமிழ் பேசட்டும், நம்ம அதற்கு அப்புறம் யோசிக்கலாம் என்று தெரிவித்தார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More