Mnadu News

அவங்க முதலில் தமிழில் பேசட்டும்; கனிமொழி எம்.பி பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 25 லட்சம் பனை விதைகள் நடவு பணி துவக்க விழாவில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் கூடுதல் ஆட்சியர் ரொம்ப அழகாக தமிழ் பேசுகிறார். தமிழைக் கற்றுக் கொள்வதில் கஷ்டம் இல்லை, இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தான் தமிழ் உள்ளது.அவங்க தமிழ் பேசட்டும், நம்ம அதற்கு அப்புறம் யோசிக்கலாம் என்று தெரிவித்தார்.

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More