Mnadu News

ஆந்திராவில் சீர் அமைக்கப்பட்ட பழமையான தேர் சரிந்து விழுந்து விபத்து.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் இன்னும் 12 நாட்களில் சுவாமிக்கு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதில் லட்சுமி நரசிம்ம சுவாமி பல்வேறு வாகங்களில் எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளார். இதில் ஒரு நாள் உற்சவ மூர்த்திகள் தேரில் வலம் வருவதற்காக ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்து வந்தனர். அவ்வாறு தேரில் சுத்தம் செய்து ஊர்வலத்திற்கு தயார்படுத்தி கொண்டு இருந்தபோது திடீரென தேர் சரிந்து உடைந்து விழுந்தது. பல ஆண்டுகள் பழமையான தேர் என்பதால் முற்றிலும் பழையதாகிவிட்டதால் இவ்வாறு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More