Mnadu News

ஆர்.எஸ்.எஸ். பேரணி மேல்முறையீட்டு மனு: வரும் 3 ஆம் தேதி விசாரணை.

தமிழக்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து,அனுமதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வரும் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Share this post with your friends

நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல: ராகுல் காந்தி ஆவேசம்.

டெல்லியின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி,இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல்...

Read More