தமிழக்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து,அனுமதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வரும் 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

வளர்ச்சி பாதையில் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்.
கர்நாடகாவில மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, மருத்துவ கல்வியில் ஏராளமான...
Read More