Mnadu News

ஆளுநர்கள் மக்களை சந்திக்க கூடாது: கருத்தை எதிர்ப்பதாக தமிழிசை பேட்டி.

ஆளுநர்கள் மக்களை சந்திக்க கூடாது என்ற கருத்தை நான் எதிர்க்கிறேன் என்றும் நான் மக்களை சந்திக்கும் போது சிறு உதவிகளை செய்ய முடிகிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். அதேபோல், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More