Mnadu News

ஆளுநர் மாளிகை என்றும் மக்களுக்கானது: ஆளுநர் ரவி உரை.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில்,சிக்கிம் மாநிலம் உருவான நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ள தமிழக ஆளுநர் ஆh.என்.ரவி, வேற்றுமையில் ஒற்றுமையே நமது சிறப்பு அம்சமாக உள்ளது. அதோடு ஆளுநர் மாளிகை என்றும் மக்களுக்கானது. அரசியல் அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் நமக்குள் தனித்தனியாக உள்ளது.ஆனால், கலாசார அடிப்படையில் நமக்குள் ஒற்றுமை உள்ளது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More