Mnadu News

‘இந்தியாவின் நீளமான ஆகாய நடைபாதை’: மே மாதம் திறப்பு.

சென்னையின் மிகப் பெரிய வர்த்தகப் பகுதியாக தி.நகர் உள்ளது. இங்கு, நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. கொரோனா காரணமாக, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.அதன்பின், பணிகள் துவங்கப்பட்டு, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை, ஆயிரத்து 968 அடி நீளத்திலும், 13 அடி அகலத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More