Mnadu News

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ நாளை விண்ணில் ஏவப்படும்: கைரூட் நிறுவனம் அறிவிப்பு.

விண்வெளித் துறையில் தனியார் துறை பங்கேற்பை எளிதாக்க 2020இல் அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் ‘விக்ரம் சாராபாய்’ அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘விக்ரம்-எஸ்’ என்று இந்த ராக்கெட்டுக்கு பெயரிடப்பட்டுள்ளது. வானிலையை பொறுத்து, ஸ்ரீPஹரிகோட்டாவிலிருந்து நாளை காலை 11.30 மணியளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More