Mnadu News

இந்தியாவில் சுற்றுலாத்துறைக்கு புதிய உயரத்தை கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி உரை.

பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பாக காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி,இந்தியாவில் சுற்றுலாத்துறைக்கு புதிய உயரத்தை கொடுக்க நாம் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் சுற்றுலாவை கடலோர, கடற்படை சாகசம் ஆகிய ரீதியில் மேம்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Share this post with your friends