Mnadu News

இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றியவர் மோடி: நட்டா பெருமிதம்.

மோடி அரசின் 9 ஆண்டு நிறைவையொட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கோனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டா, நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்கள் மீது அக்கறையுடன் செயல்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க, அரசு ஆட்சி பொறுப்பிற்கு வருவதற்கு முன்னால், நம் தேசம், 2ஜி, 3ஜி, 4ஜி ஊழல்கள், நிலக்கரி ஊழல், அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஊழல் போன்ற அனைத்து விதமான ஊழல்களுக்கும் பெயர் பெற்றிருந்தது. ஆனால் இப்போது பிரதமர் தலைமையில் நம் நாடு ஊழல் இல்லாமல், உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. என்று பேசி உள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More