Mnadu News

இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்: என்ஐஏ தகவல்.

என்ஐஏ., வெளியிட்ட அறிக்கையில், லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தி, இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டுப்பிடிக்கப்பட்டது.இது தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட 45 பேரின் புகைப்படங்கள் லண்டனில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய தகவல்களைத் தருமாறு இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More