ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த இபிஎஸ் வழக்கு திங்கட்கிழமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பட்டியலில் சேர்க்கப்பட்டதால் அதிமுக விவகாரத்தை 3வது வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

சிறை தண்டனை விதிப்பு: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு...
Read More