Mnadu News

இபிஎஸ் வழக்கு உச்சநீதிமன்றத்தின் திங்கட்கிழமை பட்டியலில் சேர்ப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த இபிஎஸ் வழக்கு திங்கட்கிழமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பட்டியலில் சேர்க்கப்பட்டதால் அதிமுக விவகாரத்தை 3வது வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

Share this post with your friends