பாகிஸ்தானில் ரேஞ்சர் எனப்படும் துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது,இம்ரான்கானை 14 நாட்கள் காவலில் எடுப்பதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது .ஆனால் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை 8 நாள்; சிறை காவலில் வைக்க உத்தரவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More