Mnadu News

இரு காரம் கூப்பி வணக்கம் தெரிவித்து வெளியுறவுத்துறை அமைச்சாகள்வரவேற்பு.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் கோவாவில் நடைபெறுகிறது, இதில்,பங்கேற்க உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தியா வந்துள்ளனர்.இந்நிலையில்,இந்த கூட்டத்திற்கு வரும் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன்; கைகுலுக்காமல் இந்திய மரபுப்படி இரு காரம் கூப்பி வணக்கம் தெரிவித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் வரவேற்று உள்ளார்.அதேபோல், இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவ்வால் பூட்டோ சர்தாரியையும் அவ்வாரே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் வரவேற்று உள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More