Mnadu News

இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள்: அண்ணாமலை வலியுறுத்தல்.

கோவை நவக்கரை பகுதியில் பா.ஜ., சார்பில் நடந்த விவசாயிகளின் பாராட்டு விழாவில், தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில், காசு கொடுத்து ஓட்டு கேட்பது என்பது புற்றுபோய் போன்றது. 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஓட்டுக்கு பணம் என்ற புற்றுநோய் பரவ வேண்டுமா? ஈரோடு கிழக்கு தொகுதியில் பணம் பட்டுவாடா குறித்து கடுமையாக சாடினார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இதனால் தான் இளைஞர்கள் மத்தியில் பேசி வருகிறேன். என்று அவர் பேசினார்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More