Mnadu News

இழப்பீடு வழங்கிய பிறகு நிலம் கையகப்படுத்தலாம்: உயர்நீதிமன்றம் யோசனை.

கடந்த 2001ல் வண்டலூரில் சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அரசு நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, இழப்பீடு வழங்கிய பிறகு கையகப்படுத்தலாம் என தமிழ்நாடு அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More