திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜினின் பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன.தற்போது இந்தியாவில் முதன்முறையாக காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், செமி கிரையோஜினிக் இன்ஜினின் ஒருங்கிணைந்த இயந்திரம் மற்றும் நிலை சோதனை வசதியில், 2 ஆயிரம் கே.என்., உந்துதல் கொண்ட செமி கிரியோஜெனிக் இயந்திரத்தின் திரவ ஆக்சிஜன், -மண்ணெண்ணெய் உந்துவிசை கலவையை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட சோதனையானது, 15 மணி நேரம் நீடித்து வெற்றி பெற்றுள்ளது.இச்சோதனை இஸ்ரோவின் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More