Mnadu News

ஈரோடு இடைத்தேர்தல் தேமுதிகவிற்கு திருப்புமுனையாக அமையும்: எல்.கே.சுதீஷ் பேட்டி.

தேமுதிக நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கும்பகோணத்திற்கு வருகை தந்த எல்.கே.சுதீஷ், திருமணத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், வேட்பாளர்கள் பட்டியலில் எங்கள் கட்சியின் வேட்பாளர் பெயர் முதலில் உள்ளது. இதன்மூலம் எங்கள் கட்சியின் சின்னம்தான் முதலில் உள்ளது. இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. அந்த வகையில், இந்த இடைத் தேர்தல் தேமுதிகவுக்கு திருப்புமுனையாக அமையும்” எனத் தெரிவித்தார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More