Mnadu News

உகாண்டா பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு.

உகாண்டாவின் எல்லை நகரமான எபாண்ட்வேயில் உள்ள லுபிரிஹா தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயங்கரவரிதக்ள தாக்குதல் நடத்தி உள்ளனர்.இந்த தாக்குதலில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பவேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் அத்துடன், 8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More