Mnadu News

உக்கிரமாகி வரும் உக்ரைன் போர்: ரஷிய கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் வெளியேற்றம்.

ரஷ்ய உக்ரைன் போர் உக்கிரமாகி வரும் நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் உள்ள சொந்த நகரங்கள் மீதே தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜாபோர்ஜியா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி உட்பட 18 இடங்களில் இருந்து குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோர் முதற்கட்டமாக வெளியேற்ற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More

மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் சந்திப்பு:போராட்டத்தில் இருந்து விலகினார் சாக்ஷி மாலிக்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து...

Read More