உத்தரகண்ட் மாநிலத்தில், பல்வேறு இடங்களில் சில தினங்களாக பரவலாக மழை பெய்ந்து வருகிறது. இந்நிலையில், உத்ரகண்ட் மாநிலம் சாமோலி என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. அத்துடன் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More