Mnadu News

உயிர் மருத்துவ கழிவுகள் மூடிய வாகனத்தில் செல்ல வேண்டும்:உயர்நீதிமன்றம் உத்தரவு.

மனித மருத்துவக் கழிவுகளை கொண்டு செல்லும் வாகனம் குப்பை தொட்டி போல இருக்கக் கூடாது. உயிர் மருத்துவ கழிவுகள் முழுவதும் மூடப்பட்ட வாகனத்திலேயே கொண்டு செல்லப்பட வேண்டும். பார் கோட் ஸ்கேனிங் வசதியுடன் உயிர் மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மனித மருத்துவக் கழிவுகளை சேகரிக்கும் இடமும், அவற்றை அகற்றும் இடமும் முறையாக குறிப்பிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More