Mnadu News

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர் அவைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு நிறுனங்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More