Mnadu News

ஊழல் சொத்துகள் பறிமுதல் விவகாரம்: அறிக்கை தர உயர்நீதிமன்றம் ஆணை.

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய கோரி தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனு விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தில வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம், ஊழலுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் லஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளது என்று வேதனை தெரிவித்ததுடன் அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுப்பது குறித்து அறிக்கை தர அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More