Mnadu News

என் மீதான வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும்: மல்யுத்த சம்மேளம் தலைவர் பிரிஜ் பூஷன் கருத்து.

கடந்த வாரம், பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக, டில்லியில் உள்ள ரோஸ் கோர்ட் அவென்யூ நீதிமன்றத்தில், டெல்லி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறித்து செய்தியாளர்கள்; கேள்விக்கு பிரிஜ் பூஷன் அளித்த பதிலில், என் மீதான வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும். நீதிமன்றம் தனது கடமையை செய்யும். என்று கூறி உள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More