கடந்த வாரம், பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக, டில்லியில் உள்ள ரோஸ் கோர்ட் அவென்யூ நீதிமன்றத்தில், டெல்லி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறித்து செய்தியாளர்கள்; கேள்விக்கு பிரிஜ் பூஷன் அளித்த பதிலில், என் மீதான வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும். நீதிமன்றம் தனது கடமையை செய்யும். என்று கூறி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More