கடந்த வாரம், பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக, டில்லியில் உள்ள ரோஸ் கோர்ட் அவென்யூ நீதிமன்றத்தில், டெல்லி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறித்து செய்தியாளர்கள்; கேள்விக்கு பிரிஜ் பூஷன் அளித்த பதிலில், என் மீதான வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும். நீதிமன்றம் தனது கடமையை செய்யும். என்று கூறி உள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More