Mnadu News

என் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெருமிதம்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும் என்றார்.அதோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டப்பேரவையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

Share this post with your friends