Mnadu News

ஏக்நாத் ஷிண்டே அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது: சஞ்சய் ரவுத் கருத்து.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேசியுள்ள சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் ரவுத் , மகாராஷ்டிரா துணை முதல் அமைச்சர் தேவிந்திர பட்னாவிஸ் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு சோதனையை மேற்கொண்டார். அவரது அந்தச் சோதனை தோல்வியில் முடிந்து அவருக்கு எதிராகவே திரும்பியது.அதே போல், தற்போதைய சூழலில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More