மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேசியுள்ள சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் ரவுத் , மகாராஷ்டிரா துணை முதல் அமைச்சர் தேவிந்திர பட்னாவிஸ் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு சோதனையை மேற்கொண்டார். அவரது அந்தச் சோதனை தோல்வியில் முடிந்து அவருக்கு எதிராகவே திரும்பியது.அதே போல், தற்போதைய சூழலில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More