Mnadu News

ஒற்றுமை இல்லை என்றால் அரசியலில் நிலைத்திருக்க முடியாது: மெகபூபா முப்தி விளக்கம்.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மாநிலம் திரும்பியுள்ள பிடிபி தலைவர் மெகபூபா முப்தி கூட்டம் குறித்து காஷ்மீரில் பேசுகையில்,பீகார் அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது.இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரிடமும், ஜனநாயகம், அரசியல் சாசனம், மதச்சார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இருந்தது.அதே சமயம், எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்றால்,வரும் 2024 ஆம் ஆண்டு; எதிர்க்கட்சிகளோ, எதிர்க்கட்சித் தலைவர்களோ இங்கு அரசியலில் நிலைத்திருக்க முடியாது என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More