Mnadu News

ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை விதிக்க வேண்டும்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போர் ஒரு ஆண்டை நெருங்கியும் தொடர்கிறது. இதனால் உலக அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கவேண்டும் என உக்ரைன் டென்னிஸ் வீராங்கனையும், ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவருமான எலினா ஸ்விடோலினா தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More