Mnadu News

கர்நாடகாவில் மதச்சார்பற்ற அரசு தேர்ந்தெடுக்கப்படும்: சரத்பாவர் நம்பிக்கை.

தேசியவாத காங்கிரஸ் தலைவரை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார்.அதன் பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் கூட்டாக பேட்டியளித்தனர்.அப்போது பேசிய சரத்பாவர்,தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை மனதில் கொண்டு, ஜனநாயகத்தை காப்பாற்ற,அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்.அதோடு, நாட்டின் நிலையைப் பார்த்த பிறகு, நாம் ஒன்றாகச் செயல்பட்டால் தான், நாட்டிற்குத் தேவையான மாற்றத்துக்கு ஆதரவு கிடைக்கும் எனத் தெரிகிறது.அதன் முன்னோட்டமாக, கர்நாடகாவில் மக்கள் பாஜகவை விரட்டிவிட்டு, மதச்சார்பற்ற அரசை தேர்ந்தெடுப்பார்கள் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
.

Share this post with your friends

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...

Read More