Mnadu News

கலவரம் பாதித்த மணிப்பூரில் ராகுல்: “கோபேக் ராகுல்” கோஷத்தால் பதற்றம்.

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சுரசந்த்பூர் செல்லும் வழியில், பிஷ்ணுப்பூர் என்ற இடமருகே, அங்கு நிலவும் பதற்றம் காரணமாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கான்வாயை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, பலர் கூட்டமாக நின்றபடி ராகுலுக்கு எதிராக ” கோபேக் ராகுல் ” கோஷம் எழுப்பினர். ஒரு சில இடங்களில் போலீசார் கண்ணீர்புகை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More