பீகார் கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி நிலையங்களுக்கு ஊழியர்கள் அணிந்து வரும் ஆடைகள் கலாசாரத்திற்கு எதிராக உள்ளது. இது அலுவலக ஒழுக்கத்திற்கு எதிரானது. கல்வி நிலையங்களுக்கு சாதாரண உடையில் எளிமையான,வெளிர் நிற உடைகளை மட்டுமே உடுத்தி வரவேண்டும்.அலுவலக கலாசாரத்தை பின்பற்றுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More