பீகார் கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி நிலையங்களுக்கு ஊழியர்கள் அணிந்து வரும் ஆடைகள் கலாசாரத்திற்கு எதிராக உள்ளது. இது அலுவலக ஒழுக்கத்திற்கு எதிரானது. கல்வி நிலையங்களுக்கு சாதாரண உடையில் எளிமையான,வெளிர் நிற உடைகளை மட்டுமே உடுத்தி வரவேண்டும்.அலுவலக கலாசாரத்தை பின்பற்றுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More