Mnadu News

கள்ளச்சாராயம் விற்பனை: தமிழகம் முழுவதும் பாஜ.க, சார்பில் மே 20ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு.

தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை வெளியிடடுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக., சார்பில் வரும் மே 20 ஆம் தேதி கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். ,இந்த கண்டன போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More