‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டத்தை பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வேலூர் மண்டலத்தில் திட்டத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் 1, 2-ல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஜம்முவில் விமான கடத்தல் ஒத்திகை நிகழ்ச்சி: தேசிய பாதுகாப்பு படையினர் பங்கேற்பு.
விமான கடத்தல் போன்ற தவிர்க்க முடியாத நெருக்கடியான சூழலில், ஒன்றிணைந்து விமான நிலைய...
Read More