கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற தே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.தற்போது,பல்வேறு கட்சியினரும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சூழ் நிலையில்,காங்கிரஸின் சமூக ஊடகப் பிரச்சாரத்தில் ஊசலீஆPயலஊஆ என்ற வாசகத்தை வெகு தீவிரமாக பரப்பி வருகின்றது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக முதலமைச்சரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை,பிரதமர் ஒருபோதும் அழுததில்லை,கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் தான் அழுதுகொண்டிருக்கிறது, இருப்பினும்,மக்களும் அவர்கள் மீது அனுதாபம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

அசாமில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்.
அசாமில் மிதமான நிலநடுக்கமானது உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி ஏழு...
Read More