கர்நாடகாவில் மைசூருவில் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து, சித்தராமையா வெற்றி பெற்றால் பிஎப்ஐ மீதான தடை நீங்கும். சித்தராமையா தனது ஆட்சிக் காலத்தில் ஊழலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. இருந்தும், லிங்காயத் சமுதாயம் ஊழலை கொண்டு வந்ததாக சித்தராமையா கூறுகிறார்.இது ஏற்புடையது தானா என்று சிந்திக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More