Mnadu News

காங்கோவில் நிலச்சரிவு, மழை வெள்ளத்தால் பலர் பலி!

காங்கோ நாட்டில் அடிக்கடி நிலச்சரிவு, மழை வெள்ளம் போன்றவைகள் நிகழ்ந்து மக்களை வாட்டி வருகிறது. இதன் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் குறைந்தது 120 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் பல பகுதிகள் மூழ்கிய நிலையில், வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், 120 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கால நிலை மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் ஆகிய வற்றால் நகரம் தொடர்ந்து கடுமையான சூழலை சந்தித்து வருகிறது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More